Menu
Your Cart

Special Offers

வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு
-5 %
வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மரு..
₹238 ₹250
வள்ளலார் கடிதங்கள்
-5 % Out Of Stock
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்..... திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன. வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
-5 %
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹380 ₹400
Showing 26761 to 26772 of 28609 (2385 Pages)