Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு பல காலமாக நின்று நிதானித்து உருவாக்கப்பட்ட மிக நுணுக்கமான அத்துமீறல்களையும், வன்முறைகளையும் உள்ளடக்கியது.
ஆண்-பெண் உறவு என்னும் விசித்திர மிருகத்தின் அன்றாடப் போக்கினைச் சொல்வதற்கான ஒரு முயற்சி இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.
நகரம் என்னும் பெரும் கானகத்தின் ..
₹157 ₹165
Publisher: Rupa Publications
ஆயுர்வேத மருத்துவ நிபுணர், 'வைத்யா' திரு.ரா.பாலமுருகன், B.A.M.S. புகழ்பெற்ற கோவை ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தபின்பு கல்லூரி ஆசிரியராகத் தன் மருத்துவப் பயணத்தைத் தொடங்கியவர். நிறைந்த வைத்ய ஞானமும் பழுத்த அனுபவமும் கொண்டவர். ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். தமிழக அரசு மருத்த..
₹280 ₹295
Publisher: விகடன் பிரசுரம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாதிகள் என்று அழைக்கப்பட்ட புற்றுநோய், சர்க்கரை வியாதிகள் இன்று அனைவரையும் பீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம்..
₹195 ₹205
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மூலம் குறைந்த நேரத்தில், சத்துக்கள் குறையாமல் எளிய முறையில், குழந்தைகளுக்கும் முதியோருக்கும், அத்தி பழம், பைனாப்பிள், கொய்யா, பலாப் பழ, மாம்பழ, பப்பாளி, நெல்லிக்கனி போன்ற பல ஜூஸ் வகைகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
‘வெள்ளித்திரை’ என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். திரையில் வரும் நட்சத்திரங்கள் அனைவரையும் மக்கள் அறிவர். ஆனால், அந்தத் திரையின் பின்னணியில் இருக்கும் படக்குழுவினரை இயக்கி, த..
₹90 ₹95
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அக்பர் கக்கட்டில் எழுதிய 'வரூ, அடூரிலேக்கு போகாம்' என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது. இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள். தனது திரைப்படங்கள், சக கலைஞர்கள், இலக்கியவா..
₹86 ₹90
Publisher: அகநாழிகை
அடை மழைகாலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்களை அழுத்தமாகச் சொல்கின்றன ராமலக்ஷ்மியின் கதைகள். முத்துக் கோர்ப்பது போலச் சேர்த்தும், சிதறியும் ஓடிக் கொண்டிருக்கிற, யதார்த்த அன்றாட சம்பவங்கள்தான் இக்கதைகளின் களம். இயலாமை..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்த..
₹261 ₹275
Publisher: கவளிகை பதிப்பகம்
பிரிவில் அல்லது அன்பில் தடுமாறும் மனதின் நுட்பமான பகுதிகளை கவிஞர் தியானி தன்னுடைய கவிதைகளில் அடையாளம் காட்டியுள்ளார். பெண்களின் புழங்குவெளி குறைவான நீளஅகலங்களைக் கொண்டதாக பெண்ணின் மனவெளிச் சித்திரங்கள் எல்லையற்று விரிவடைந்துள்ளன...
₹124 ₹130