Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட, கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்..
₹361 ₹380
Publisher: விகடன் பிரசுரம்
வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவர்களின் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில். தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புன..
₹257 ₹270
Publisher: இந்து தமிழ் திசை
'தி இந்து' தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் ந.வினோத் குமார், 'உயிர்மூச்சு' இதழில், பறவைகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும், ஏதேனும் ஒரு பறவை சிறகடித்துக் கொண்டிருக்கிறது, மனித குலத்துக்கான ஒரு செய்தியைச் சுமந்து.....
₹0 ₹0
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சைபீரியக் காடுகளில் வேட்டையாடச் செல்லும் மெர்கேன் எதிர்கொள்ளும் சுவையான அனுபவமும், இயற்கையுடன் இணங்கி வாழும் விலங்குகள் வேட்டைக்காரனுக்குச் செய்யும் உதவியையும் அற்புதமாக விவரிக்கும் ரஷ்ய நாடோடிக் கதை. வாருங்கள் குழந்தைகளே, விசித்திரமான விலங்குகளைச் சந்தித்து வருவோம்...
₹43 ₹45
Publisher: கயல் கவின் வெளியீடு
வேட்டைத் தோப்புஇந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள். இழப்புகளும் காயங்களும் வலிகளுமாக மனித ..
₹162 ₹170
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஏன் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விடமுடியாது என்பதுதான். எத்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொல்வதன்மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கிவிடமுடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறைய..
₹166 ₹175
Publisher: இலக்கியச் சோலை
திருடனும், தவறான அருவறுப்பான பாதையில் செல்லக்கூடிய மனிதர்களும் இரவில்தான் தங்கள் வேலைகளை செய்கின்றனர். ஆனால், இப்போது அரசும் இரவில்தான் (திருட்டுத்தனமாக) செயல்படுகின்றது”
நாடாளுமன்ற தாக்குதலில் போலியாக குற்றம் சுமத்தி, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அஃப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இப்போது ஐந்து நிமிடம் முன்னர் ஒரு குறுநாவலைப் படித்தேன். அட அடா.... என்ன ஒரு அற்புதமான அனுபவம். அசந்து விட்டேன். படித்துப் பாருங்கள். உங்களையும் உலுக்கக்கூடிய குறுநாவல். இந்தக் குறுநாவலை யாருமே நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்படியான கதை. எனக்கு ஜெகனை முப்பது ஆண்டுகளாகத் தெரியும்; லத்தீன் அம..
₹95 ₹100