Publisher: DNA publication
தமிழ் உரைநடை வடிவங்களில் சிறுகதைகள் என்று ஒரு தனித்துவ இடமுண்டு. ஒரு சிறு அல்லது பெரு விஷயத்தை கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்படும் அழகே அலாதியானது...
₹266 ₹280
Publisher: விஜயா பதிப்பகம்
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே!
மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
Publisher: சீர்மை நூல்வெளி
வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன?
தன்னோடு உடன்படாத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படிப் ..
₹114 ₹120
Publisher: மனிதி பதிப்பகம்
வா
வா
இந்தக் கோடுகளில் எந்த அன்பான வார்த்தையைப் போட்டு யார் யாரை "வா" என அழைத்தாலும்... உன்னையும் "வா" என்று அழைக்க நிச்சயம் ஒருவராவது இருப்பார்! யோசித்தும் அவர் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை... உன் மனமே உன்னை "வா" என அழைக்கும்! நீ உன்னையே காதலிக்கத் தொடங்கினால்..! நம்பிக்கையுடன் எழுந்து "வா"!..
₹152 ₹160
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110