Menu
Your Cart

Special Offers

வெண்ணிறக் கோட்டை | The White Castle
-5 %
வெண்ணிறக் கோட்டை(நாவல்) - ஒரான் பாமுக் :ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்ற..
₹238 ₹250
வெண்புள்ளிகளும் தீர்வும்
-5 %
மனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள தோலில் வரும் பிர..
₹76 ₹80
வெண்மணி நெஞ்சில் நின்ற தீ
-5 %
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நி..
₹95 ₹100
வெண்மணித் தீ
-5 %
வெண்மணித் தீதான் போனாலும் தனது பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எறிகிறார். பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையைத் துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எறிகிறார்கள். உடல் முழுவதும் எரியும் பொழுது எப்படியும் தப்பிப் பிழைக்க ..
₹19 ₹20
வெண்மணியிலிருந்து... (வாய்மொழி வரலாறு)
-5 %
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன...
₹128 ₹135
வெண்மதி சாரல்கள்
-5 %
'குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார். என்றென்றும் அன்புடன். கவிஞர். நாட..
₹190 ₹200
வெண்மதி வெண்மதியே நில்லு
-5 % Available
காதல் யாருக்கு ? எங்கு? எப்போது? வேண்டுமென்றாலும் வரலாம், கண்டம் விட்டு கண்டம் வந்து காதல் செய்தோரின் கதைகளை படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் அப்படியிருக்கையில் இந்த நவீன உலகத்தில் கிராமத்தில் வசித்து சென்னையை வெறுத்து வேறுவழியில்லாமல் சென்னையில் பொறியியல் கல்வி முடித்த வல்லவன் எனும் கிராம..
₹190 ₹200
Showing 27853 to 27864 of 28618 (2385 Pages)