Publisher: சந்தியா பதிப்பகம்
கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்..
₹71 ₹75
Publisher: புலம் வெளியீடு
அறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதையும் எதிர்த்து நிற்க பன்மைச் சொல்லாடல்களும் பன்மை அறிவுருவாக்கமும் தான் நமக்கு இனி அரசியல் செயல்பாடாக முடியும். இலக்கிய..
₹57 ₹60
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்..
₹759 ₹799
Publisher: நர்மதா பதிப்பகம்
உணவே மருந்து மருந்தே உணவு என்பது பழமையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்கொள்ளப்படும் மிகவும் புதுமையான கருத்தாகவும் அமைந்துள்ளது, இந்நூலில் சைவ, அசைவ உணவினால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன..
₹43 ₹45
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், போட்டித் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் (இரயில்வே, ஆசிரியர் தேர்வு பி.எட்.,) பயன்படுத்தும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது...
₹158 ₹166