Menu
Your Cart

Special Offers

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
-5 % Out Of Stock
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக்கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீர்ந்தவரின் உலகம். நவீன சொல் முறையினூடே கலையின் ஆழங்களை நோக்கியும் அது சார்ந்த புரிதல் மற்றும் கலை மனதின் கவிதா..
₹105 ₹110
விந்தைமிகு மருத்துவம்
-5 % Available
உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்ன..
₹185 ₹195
வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
-5 %
சுயசரிதை சார்ந்த, இதுவரையிலான பொது வாசிப்பனுபவத்திலருந்து முற்றிலும் மாறுபட்டு, முடிவுக்கு பிந்தைய நிகழ்வுகள் பற்றிய சிந்தனையோட்டங்களையும் பதற்றங்களையும் வாசன மனங்களில் ஏறஙபடுத்தும் ஒரு பதிவு இந்நூல். களத்தில் நின்று கொண்டிருக்கும் இளம் வயது போராளியால் மட்டுமே உருவாக்க முடிந்த வாசக அனுபவம் இது. மலைய..
₹238 ₹250
வினாடிக்கு 24 பொய்கள்
-5 % Out Of Stock
கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற..
₹143 ₹150
வினை தீர்க்கும் விநாயகர்
-5 % Out Of Stock
கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால் உந்தனுக்கு உண்டே உயர்வு. திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் ப..
₹57 ₹60
வினை நிரல்
-5 % Available
வினை நிரல்ஆற்றங்கரையிலிருந்து எழுஞாயிற்றைக் காண்பதைப் போன்றது. அழகிய தமிழில் கவிதைகள் படிப்பது. ..
₹86 ₹90
வினைகளை அகற்றும் விசேஷ தலங்கள்
-5 %
வினைகளை அகற்றும் விசேஷ தலங்கள்கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும்பவர்கள் தமிழ் மக்கள், இங்கு கோவில்களுக்குப் பஞ்சமில்லை அவை ஒவ்வோன்றிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னனியும் பெருமையும் பிணிகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் தன்மையும் உண்டு.ஆனால் நமக்கு பக்கத்திலேயே கோவிலை வைத்துக் கொண்டு தூரத்..
₹211 ₹222
Showing 28297 to 28308 of 29488 (2458 Pages)