Publisher: poetryworld Services
இந்நாவல், சமூகத்தால் மறுக்கப்பட்டவர்களின் வாழ்வையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் கதையாக உருவாகிறது. முதல் பகுதியாக விலைமகழ் ஒரு திருநங்கையின் வாழ்க்கையை மையமாக கொண்டு சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளை நுட்பமாக விவரிக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை பிரச்சினைகள், எதிர்..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
வில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது...
₹214 ₹225
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!
இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓ..
₹238 ₹250
Publisher: மலைகள்
வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டிவில்லிசைக் கலையை மிகச்சரியான முறையில் கையாண்டவர் என்ற பெருமை ச.பா.பிச்சைக்குட்டி அவர்களையே சாரும், புதுப்புது கதைகள், காலத்திற்கேற்ற நவீனத்துவம், புதிய இசைக் கருவிகளை இணைத்தது. ..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
அழிந்துவரும் முதன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று வில்லிசை. வாத்தியங்கள் என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லாமல், பனையிலிருந்தும் பனையோடு தொடர்புடைய சில பொருள்களையும் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்ட கலைதான் வில்லிசை.
சோ. தர்மன் இந்த நூலில் பிச்சைக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதன் மூலம் வில்லிசை..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்க..
₹114 ₹120