Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு.
சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவ..
₹71 ₹75
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும..
₹409 ₹430
Publisher: கவிதா வெளியீடு
மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க சென்ற, புனித யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு தான் இந்நூல். யாத்திரை சென்று வந்தவ..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை..
₹10 ₹10
Publisher: குலுங்கா நடையான்
உள்ளிப் பூண்டுகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறுவன் உஸ்மான் ஓடுகிறான். அதை வேண்டி அவன் பின்னே வெள்ளை ஒட்டகக் குட்டி ஓடுகிறது. அன்பால் ஈர்க்கப்பட்ட அந்த ஓட்டங்களை அவர்கள் அடைவதற்கான இடைப்பட்ட பாதைகள்தான் இந்தப் படைப்பு. மேய்ச்சல் வாழ்க்கைக்கு இடையே பால்மணத்தைக் கமழச் செய்யகீகூடியது. உயிர்களுக்கிடைய..
₹48 ₹50