Publisher: அடையாளம் பதிப்பகம்
வாய்மையே வெல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்று எண்ணற்றக் கோட்பாடுகளை அன்றாட வாழ்வில் நாம் ஊன்றுகோல்களாகக் கொள்கிறோம்.
நடைமுறையிலிருந்து உருவாகிறது கோட்பாடு. அது இயற்கையான உலகின் கட்சியளவீடுகளுக்காகக் கவனமாகச் சிந்தித்து, அறிவியல் முறைப்படி கட்டமைக்கப்பட்ட விளக்கமாகும்; இது பல உண்மைகளையும் கருத..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர் 19000 கி.மீ. பயணம் செய்து 17 ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்கிறார். டார்வின் குறித்து எழுதிட காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே 178 நாட்கள் பயணிக்கிறார். நியூட்டனை பற்றி எழுத கேம்பிரிட்ஜ் சென்று விவான்ஸ் எனும் வ..
₹665 ₹700
Publisher: திருவரசு புத்தக நிலையம்
அனைத்து வயதினருக்கும் பொதுவாக விளங்கக்கூடிய அறிவியல் உண்மைகளும் விளக்கங்களும்..
₹0 ₹0
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
கற்றவர்களுக்கு மட்டுமல்ல, கவர்ந்து இழுக்கத் தெரிந்தவர்களுக்கும், சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது. அரசியல் தொடங்கி அறிவியல் வரை, எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், பளிச்சிடும் இந்த மேக்னட் மனிதர்களைக் காணமுடியும். ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமல்ல, மாறுபட்டவர்களையும்கூட இவர்கள் தங்கள் விருப்பத்துக..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம்..
₹209 ₹220
Publisher: பாதரசம் வெளியீடு
உலகின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான செகாவ், நவீன சிறுகதை வடிவத்தினை மிகவும் திறம்படக் கையாண்டவர். செகாவின் கதைகள் இலையுதிர்காலத்தின் இறுதி நாட்களது துயரை நினைவூட்டுபவை, மேலும் மனிதர்களின் அற்பத்தனங்களை அம்பலப்படுத்தவும் தயங்காதவை என்கிறார் மாக்சிம் கார்க்கி, அடங்கிய தொளியில் நகைச்சுவையுடன் ம..
₹133 ₹140
Publisher: அகநாழிகை
அன்ன பட்சிதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவ..
₹76 ₹80