Menu
Your Cart

2026 New Releases

பௌத்தமும் தமிழும்
-5 %
ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழ்நாட்டில் உயர்நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இம் மதம் மெல்ல மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் அழிந்துவிட்டது. பௌத்தம் தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது, எந்தெந்த காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது என்பது பற்றிய வரலாற்றை இந்நூல் விளக்குக..
₹285 ₹300
மணல் கோடுகளாய்..
-5 %
திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி என்னை கூட்டிக்கொண்டு போனாள். "முருகா! முருகா!" என்று அதீத பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாகக்கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லோருக்கும் கேட்கும்படியாக வாய்விட்டே சொன்னாள்...
₹190 ₹200
மணியபேரா
-5 %
மணியபேரா இருளர்களின் கடவுள், துடியான சாமி. கடவுள் என்றால் வானத்திலிருந்து வந்தவனில்லை, ரத்தமும் சதையும் நிரம்பிய மனிதன், ஆதி இருளன். இந்நாவல் மனிதகுலத்தின் ஒரு சிறு பிரிவினரின் வரலாற்றை முன் வைத்துப் பல கேள்விகளை நம்முன் கிளர்ந்தெழச் செய்கிறது...
₹295 ₹310
மதமும் மூட நம்பிக்கையும்
-5 %
போராடிப் போராடி எந்தப் பலனும் பெறாமல் மாண்டொழிந்த எண்ணற்ற நாட்டுப் பற்றுடையோர், தொல்லைகள் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கண்ணீர் வடித்து வடித்துக் காலந் தள்ளிய மனைவிமார்கள், ஒதுக்கித் தள்ளப்பட்ட குழந்தைகளின் நடுங்கும் முகங்கள்; இறந்த காலங்களில் கொன்று குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள், கொடுங்காற்ற..
₹114 ₹120
மதயானைக் கூட்டம்
-5 %
அதேபோல், பெர்னாண்டோ மெரெல்லிஸின் 'சிட்டி ஆஃப் காட்' (City of God), ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலாக்களின் (favelas) சமூக அமைப்பையும், வன்முறைச் சுழற்சியையும், அதன் தனித்துவமான மொழியையும், ஒரு புனைவாக இருந்தாலும் அதிர்ச்சியூட்டும் யதார்த்தத்துடன் ஆவணப்படுத்தியது. இந்தப் படங்கள் ஒரு பண்பாட்டைச் சுற்றுலா' ச..
₹475 ₹500
மதுமேக ஊழி
-5 %
நாவலின் அடிப்படை சர்க்கரைப் புண்களும் அது அவரவர் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதும்தான். எனினும், ஒரு நிலத்தின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வதைப் பற்றியும் பேசுகிறது. நீரழிவு நோய் என்கிற சர்க்கரை நோய் மனிதனை ஆட்கொண்டு, உடற் காயங்களை ஆறாமல் தக்கவைத்து வாழ்க்கை முழுக்க அவர்களு..
₹219 ₹230
மயன் மாளிகை
-5 %
பறவைகள் பறக்கின்றன, நான் எழுதுகிறேன், உலகம் ஜீவிக்கிறது...
₹238 ₹250
மரணத்தை வென்றவர்
-5 %
இந்திய மக்கள் நடத்துகிற போராட்டங்கள் எனும் வானத்தில் ஓர் செந்தாரகையாக பேராசிரியர். ஜி.என். சாய்பாபா மிளிர்கிறார். இந்திய அரசு கட்டவிழ்த்து விடுகிற மிருக வெறி கொண்ட வன்முறையை எதிர்க்கிற மனித உரிமைகளுக்கான செயல்வீரராகவும் புரட்சியாளராகவும் மட்டுமின்றி மைய இந்தியாவின் காடுகளில் நிலம், நீர். காட்டின் மீ..
₹238 ₹250
மராத்வாடா தலித் சமயலறை
-5 %
மராத்தியில் வெளிவந்த ஒரு புரட்சிகரமான அபுனைவு, இப்போது முதல்முறையாகத் தமிழில் வெளிவருகிறது. ‘இது என் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் உண்ட உணவு... இது மிகவும் பழகிப்போன ஒரு சுவை. குறிப்பாக. பல நூற்றாண்டு கால பாகுபாட்டின் மூலம் பழகிப்போன சுவை.’ சாஹு பாட்டோலேவின் ‘அன்ன ஹே அபூர்ண பிரம்மா’ என்ற நூல். ம..
₹475 ₹500
மழை நின்ற மறுநாள்
New -5 %
ஒலிக்கும் தொனியையும் உபயோகிக்கும் இடத்தையும் பொறுத்தே வார்த்தைகளின் பொருள் வெளிப்படும். சந்துருவுக்கு வார்த்தைகளை மிக நுட்பமாகக் கையாளத் தெரிகிறது. நான்கைந்து வரிகளுக்குள்ளாகவே அவர் பேசவருகிற அரசியலையோ, சித்தரிக்கிற காட்சியையோ கண் முன் நிறுத்தி விடுகிறார். கவிதைகளில் அவர் பூடகமாக இடைச்செருகுகிற பொரு..
₹143 ₹150
Showing 301 to 312 of 384 (32 Pages)