Menu
Your Cart

Essay | கட்டுரை

திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் (அறிமுகக் களக்கையேடு)
-5 %
Publisher: The Forest Way
திருவண்ணாமலைக்கு நான் முதன்முதலில் சென்றது 4 டிசம்பர் 2009இல். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண் மற்றும் அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுத..
₹523 ₹550
திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை
-5 %
இன்றைய உலகம் தேடிடும் நெறிமுறைகளை பொது ஆண்டு காலத்திற்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமது தெய்வக் திருக்குறளில் ஞான மொழியாக - அருள்வாக்காக மொழிந்து விட்டார். நேர்மை, நீதி, பொறுப்பு -அனைத்திற்கும் அழிவில்லா வழிகாட்டி. காலம் மாறினாலும், குரல் மாறாத சிந்தனைகள் இவை சமூக ஊடகம் பேசும் போது, குறளே ப..
₹266 ₹280
திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)
-5 %
திருவள்ளுவர்‌ யார்‌? கடலளவு ஆழமும்‌ விரிவும்‌ கொண்ட கேள்வி இது. இந்து, சைவர்‌, வைணவர்‌, பெளத்தர்‌, சமணர்‌, கிறிஸ்தவர்‌, ஆன்மிகவாதி, வேத விற்பன்னர்‌, வேத மறுப்பாளர்‌, பிராமணர்‌, முற்போக்காளர்‌, பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள்‌ அவருக்கு. சில ஏடுகளில்‌ வள்ளுவரின்‌ பிறப்பிடம்‌ தேவலோகமாகவும..
₹380 ₹400
திருவள்ளுவர் யார்? - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர் திருவள்ளுவர் யார்? - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்
-5 %
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம்
-5 %
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக..
₹247 ₹260
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்
-5 % Out Of Stock
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்”ஒரு மனிதன் நேர்மையானவன், ஒழுங்கானவன், நாணயமானவன் என்பதில்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கிறது என்பது பெரியாருடைய தத்துவம். பெரியார் தொண்டனுக்கான தகுதிகளும் இவைகளே. ஒருவன் பித்தலாட்டம் செய்வான், மோசடி செய்வான், ஒழுக்கங்கெட்டவன் என்றால் அவன் பெரியார் தொண்டனாக இருக்கவே தகு..
₹190 ₹200
Showing 3217 to 3228 of 5378 (449 Pages)