Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது. தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வைப் பாதித்தது. அவள்தான் அம்பை.
விர..
₹200 ₹210
Publisher: PINNACLE BOOKS
தினமணி மகளிர்மணி இணைப்பில் வெளிவந்த பிரபலங்கள் தங்களது தாயாரின் தனித்துவங்களையும், அன்னையின் அரவணைப்பில் அவர்கள் பெற்ற ஆறுதல் தருணங்களையும் குறித்த பதிவுகளின் புத்தக வடிவம்...
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அன்னையாம் வேளாங் கண்ணி அற்புத மாதா செய்த மன்னிய லீலை தன்னை மாபெருங் கவிதை நூலாய்ப் பின்னிய கைகள் என்றன் பிழையிலா நண்பன் கைகள் தன்னிக ரில்லா ரான ஜான் செய்த நூலே இஃது!
-'கவியரசு' கண்ணதாசன்..
₹48 ₹50
Publisher: நற்றிணை பதிப்பகம்
சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது ச..
₹238 ₹250