Publisher: அடையாளம் பதிப்பகம்
வெளிச்சம் நுழைய அஞ்சும் இருள் மண்டிய சந்துகளில், அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வெறும் நுகர்வுப் பண்டங்களாக மாற்றப்பட்ட பெண்களின் மௌனப் பெருவலியே இந்த ‘மையிருளி.’
நாகரிகச் சமூகம் மூடிக்கொண்ட கண்களுக்குப் பின்னால், பாலியல் தொழிலின் கோரமான வேர்கள் எங்கு நீண்டு கிடக்கின்றன என்பதை நூலாசிரியர் அமுதா செல்வி த..
₹475 ₹500
Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
மொழியாக்கம் என்ற சொல் இரண்டு மொழிகளுக்கு இடையேயான உறவுக்கு அப்பால் நம்மை இட்டுச்செல்லும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதாவது, மொழியாக்கம் என்ற சொல் மூல மொழி, வந்தடையும் மொழி போன்ற புள்ளிகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது போலும் தெரிகிறது. மொழியை ஆக்குதல், அதாவது மொழியை உருவாக்கு..
₹95 ₹100
Publisher: கவித்தேடல் பதிப்பகம்
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன்.
கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை..
₹152 ₹160
Publisher: நீலம் பதிப்பகம்
தலித் கவிதைகள் வெளிப்படுத்திவந்த சமூகக் கோபத்தைத் தம்முடைய வாழ்விலிருந்து உருவான மொழியில் செழுமைப்படுத்தித் தந்தவர் என்.ட்.ராஜ்குமார். அதேபோல அடித்தள மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல...
₹950 ₹1,000
Publisher: கிழக்கு பதிப்பகம்
யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொதுவெளியில் விரிவான பதிவு இல்லை என்னும் குறையைத் தீர்க்கும் ஒரு முக்கியமான நூல் இது.
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணன் என்ற முரட்டு யானையை டாக்டர் கே ஊ..
₹333 ₹350
Publisher: தேநீர் பதிப்பகம்
யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் த..
₹67 ₹70
Publisher: நூல் வனம்
அ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே ! ..
₹523 ₹550
Publisher: Dravidian Stock
இந்நூலின் கதைகள், பல ஆண்டுகளாக இலங்கைத் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்தையும் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த அனர்த்தங்களையும் பின்புலமாகக் கொண்டு அமைந்தவை. இதுபோன்ற, குண்டு வீச்சுக்குப் பயந்து பதுங்குக் குழியை துணையாக பாவித்து வறுமைக்கோட்டில் வாழும் காட்சிகளை திரு.சுதாராஜ் வடித்தெடுத்து நம் கண்களை குளமா..
₹247 ₹260
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எழுதுதல் என்னும் செயல்பாடு ஒரு பூடகமான மனநிலையிலிருந்து விளைகிறது. அது ஒரு தெளிவற்ற மனநிலை. தீர்மானங்கள் எதுவுமின்றி எழுத ஆரம்பித்து, எழுத்து ஒரு தாவரம்போலத் தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திசைகளை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான அனுபவம்...
புனைகதை தன் பாத்தியதைக்குள் வந்த வெளியை விளிம்புகளிட்டுக் காட..
₹1,140 ₹1,200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோத்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது; பல சமயம் பூடகமானது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்...
கதையின் முதல் வாக்கியம் உருவாகும்வரை பிரளய வேகத்தில் மனத்துக்குள் தோன்றி மறையும் சம்பவங்கள், பா..
₹1,140 ₹1,200