Menu
Your Cart

Literature | இலக்கியம்

சொந்தச் சிறைகள்
-5 %
“கவிக்கோவின் கையிலிருப்பது எழுதுகோலா? மந்திரக்கோலா? கண்ணுக்குப் புலப்படாமல் உயரங்களில் இருக்கும் நட்சத்திரங்களையும் ஆழங்களில் கிடக்கும் முத்துக்களையும் அவரால் மட்டும் எப்படி எளிதாகக் கொண்டுவர முடிகிறது? நாம் அறியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று நாம் காணாத காட்சிகளைக் காட்டும் அற்புதத்தை செய..
₹95 ₹100
சொர்க்கவாசல்
-5 %
‘மதிவாணன்’ என்ற பெயரில் அண்ணா நாடகமாக எழுதியிருந்த கதையை ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் பரிமளா பிக்சர்ஸார் திரைப்படமாகத் தயாரித்தனர்...
₹71 ₹75
சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)
-5 %
நூறு வருடங்களாக வழங்கப்படும் நோபல் இலக்கியப் பரிசை இதுவரை வென்றவர்களுள் பதினேழு பேர் பெண்கள். மேற்கானால் என்ன, கிழக்கானால் என்ன? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் எழுத வந்தபோது எதிர்கொண்ட பிரச்னைகள் சொல்லிலடங்காதவை. எதிர்ப்புகள், கேலி-கிண்டல்கள், அவமரியாதை, பிரசுர மறுப்பு என்று எதிலும் குறைவில..
₹181 ₹190
சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்
-5 %
தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள். எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களி..
₹152 ₹160
சோதிமிகு நவகவிதை
-4 %
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு? வசனத்தை உடைத்துப் போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம், குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன? உவமை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி, யாரால் நிகழ்ந்தது? புதுக் கவி..
₹48 ₹50
ஜி.நாகராஜன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-5 %
ஜி.நாகராஜன்ஜி.நாகராஜன் (1929 -1981): இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய இலக்கியப் போக்கிற்கு வழிவகுத்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுலகை பாசாங்குகளும் பூச்சுகளுமின்றி நேர்மையான, மிகக் கச்சிதமான மொழி நடையில் வெளிப..
₹95 ₹100
Showing 361 to 372 of 781 (66 Pages)