Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன்,..
₹152 ₹160
Publisher: நிமிர் வெளியீடு
அழிவின் அறிவியல் காவேரி டெல்டாவில் மீத்தேன் தொழிற்நுட்ப விளக்கமும் பாதிப்பும்..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்தபோதும் அம்மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை. ஆங்கிலேயர்கள் கண்களில் பட்டபோதுதான் இத்தீவுகள் குரங்கு ..
₹352 ₹370
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
அழுததும் சிரித்ததும்அழுததும் சிரித்ததும் என்னும் இந்நூல் வாழ்வில் எதிர்கொண்ட பல அரிய கணங்களைக் கையிருப்பில் உள்ள மொழி மூலம் பிரதியாக்குவதன் வழியாக நிலை நிறுத்திக்காட்ட முயன்றதுள்ளது...
₹133 ₹140
Publisher: மணல் வீடு பதிப்பகம்
வாழ்க்கை என்பது அதை நிலை நிறுத்துவதிலும், அதை மிஞ்சுவதிலும் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது செய்வது எல்லாம் அதை பராமரிக்கின்ற ஒன்றாகவே இருந்து விட்டால், அதன்பின்னர் வாழ்க்கை என்பது சாகாமல் இருத்தல் என்பதாக மட்டுமே இருக்கிறது. - சைமன் பி டியூலர். இறப்பு எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று! ஆனால் ..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் இந்நூல் அனுபவம் சொன்னும் வெற்றி இரகசியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில், வெற்றி , சுய மதிப்பீடு, மறு பிற்வி என்னும் 20 தலைப்புகளில் உட்பொதிவுகளை உள்ளடக்கியுள்ளது...
₹76 ₹80