Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“தமிழ்க் கவிதைக்குப்
புதிய தரிசனங்களைத் தந்து வருகிற
இந்த அபூர்வ சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து
எதிர்பாராத ஒரு பொக்கிஷம்
நமக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கியத்தின் விலாசங்களையும்
வாழ்க்கையின் அகல நீளங்களையும்
அளந்து சொல்லும் கட்டுரைகளாக…
கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும்
ஆஸ்கார் ஒயில்..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன..
₹162 ₹170
Publisher: சமம் வெளியீடு
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று.
ரயில் போல்
ஓட..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1992இல் வெளிவந்த ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ்பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறை..
₹119 ₹125
Publisher: ஜீவா படைப்பகம்
அவளும் நானும் அலையும் கடலும்கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை...
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு.
உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெற..
₹95 ₹100