Publisher: மனிதம் பதிப்பகம்
திரு. க. நெடுஞ்செழியன் அவர்கள் 1944 ஜூன் 15 தஞ்சையில் பிறந்தார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்", "தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்" போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்..
₹380 ₹400
Publisher: கயல் கவின் வெளியீடு
ஆசை முகங்கள்நம் பால்ய நினைவுகளின் வளமான பொக்கிஷங்களாகவும் இதமான பிம்பங்களாகவும் நடிகர், நடிகையர் வீற்றிருக்கிறார்கள். பால்ய நினைவுகள் ஒரு நதியென நம்முள் சலனித்துக்கொண்டிருக்கிறது. அது கட்டுப்பாடுகளின் மாசுகளற்ற தூய நதி. அதில் முக்குளித்தும் நீந்தியும் மனம் கொள்ளும் ஆசுவாசம் அலாதியானது. சமயங்களில், அ..
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சும்மாத்தான் பாருமய்யா! ஈழத்தின் நாட்டுப்புறத்தில் கன்னி ஒருத்தி குளத்தில் தண்ணீர் அள்ள வருவாள். அவள் வரும் வழியில் இருந்த வீட்டில் வாழ்ந்த ஓர் இளைஞனைக் காதலித்தாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலங்கள் உருண்டன. அவனிடம் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தாள். அதற்கான நேரமும் அவளுக்குக் கிட்ட..
₹143 ₹150
Publisher: குட்டி ஆகாயம்
இது படகில் செல்லும் சிறுமியைப் பற்றிய கதை. பறவைகளோடு பயணம் செய்ய விரும்பியவளின் கதை. பறவையைப் போலவே பறந்து சென்ற சிறுமியின் கதை. அந்தச் சிறுமி ஒரு கதையை எழுதுவதற்காக எழுதப்பட்ட கதை.
குழந்தைகளின் ஒவ்வொரு கதையையும் ஒரு படக்கதையாக மாற்றும் முயற்சியில் இது நான்காவது புத்தகம். வண்ண மரம் மற்றும் பேசும் ப..
₹29 ₹30
Publisher: PINNACLE BOOKS
வாழ்வில் நாம் பார்க்கும் காட்சிகள், பொருள்கள் போன்றவற்றின் மீதான கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்...
₹128 ₹135
Publisher: சாகித்திய அகாதெமி
ஆச்சரியம் என்னும் கிரகம்தாஜிமா ஷிஞ்சி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல லட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்..
₹119 ₹125