Publisher: ஏலே பதிப்பகம்
அன்பு,காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த க..
₹276 ₹290
Publisher: ஏலே பதிப்பகம்
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன்.
சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது?
மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது?
காந்தளூர் சாலைக்..
₹314 ₹330
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு த..
₹950 ₹1,000
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்தின் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான ஃபஹீமாஜஹானின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல். இந்தக் கவிதைகள் பெண் என்ற உயிரியல் அம்சத்தில் ஊன்றி நின்று ஆணாதிக்கச் சமூகச் சூழலை எதிர்த்து மீறி மானுடப் பெரு வெளியில் விரியும் வேட்கைகொண்டவை. ஒடுக்கு முறைக்கும் போர்க் கொடுமைகளுக்கும் இ..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
நவ துர்க்கையர், குமாரீ பூஜைக்குரிய தேவியர், தச மஹா வித்யா சக்திகள், ஆவரண தேவியர், முத்ரா தேவியர் எட்டு காளிகளின் மற்றும் தற்கால மாரியம்மன்களின் மகிமையை பற்றியும் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நூல் வனம்
சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்!” என்று சொன்னான்..
₹114 ₹120