Publisher: ஜீவா படைப்பகம்
”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“இதை வாசிக்கிறபோது எனது ஆச்சரியம் இரவிக்கு இந்தக் கலை அமைவு எப்படிக் கை வந்தது என்பதுதான். நெஞ்சையும் கவர்கிறது. சிந்தனையையும் தூண்டிவிடுகிறது. இந்த அனுபவங்கள் உயிர்த் துடிப்புள்ள வர்ணக் கீறுகளாக மிதந்து மிதந்து நிற்கின்றன. அந்த அப்பாவித்தனம் ஒருவேளை நம்மைச் சிரிக்க வைக்கிறது. இன்னொருவேளை நம்மை அழ..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உட்பகுதியில் ஒரு மூலையில் வாழும் படிக்காதவர் கூட தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். பலர் தினமும் வேர்களையும் பச்சிலைகளையும் பயன் படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின் ‘சூட்டை’த் ..
₹238 ₹250
Publisher: இந்து தமிழ் திசை
திய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்..
₹285 ₹300
Publisher: தினத்தந்தி
உயிர் வாழ உணவு அவசியம். அதுவும் ஆரோக்கியமான உணவே ஆயுளை அதிகரிக்கும். அந்த வகையில்தான் நம் முன்னோர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார்கள்.
திருவள்ளுவர் மருந்து என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டாலும், அந்த அதிகாரத்தில் உணவின் முக்கியத்துவம், உணவைச் சாப்பிடும் அளவு, ..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் ஆயுளை அதிகமாக்க நடப்பதில் முதல் அமைதியான உறக்கம் அனைவருக்கும் அவசியம் என்று பல தலைப்புகளில் 500 யோசனைகள் தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீ..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய ..
₹114 ₹120
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்நமக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஏன், அவை பற்றிய தகவல்களைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. சிறு தானியமும் பெரு நோய்க்கான அற்புத மருந்துதான். பலன் அறிந்து உண்டால் நோய்களைத் தவிர்ப்பதுடன் ஆயுள..
₹48 ₹50