Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சும்மாத்தான் பாருமய்யா! ஈழத்தின் நாட்டுப்புறத்தில் கன்னி ஒருத்தி குளத்தில் தண்ணீர் அள்ள வருவாள். அவள் வரும் வழியில் இருந்த வீட்டில் வாழ்ந்த ஓர் இளைஞனைக் காதலித்தாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலங்கள் உருண்டன. அவனிடம் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தாள். அதற்கான நேரமும் அவளுக்குக் கிட்ட..
₹143 ₹150
Publisher: குட்டி ஆகாயம்
இது படகில் செல்லும் சிறுமியைப் பற்றிய கதை. பறவைகளோடு பயணம் செய்ய விரும்பியவளின் கதை. பறவையைப் போலவே பறந்து சென்ற சிறுமியின் கதை. அந்தச் சிறுமி ஒரு கதையை எழுதுவதற்காக எழுதப்பட்ட கதை.
குழந்தைகளின் ஒவ்வொரு கதையையும் ஒரு படக்கதையாக மாற்றும் முயற்சியில் இது நான்காவது புத்தகம். வண்ண மரம் மற்றும் பேசும் ப..
₹29 ₹30
Publisher: Dravidian Stock
“ _நையாண்டி வழியே வெளிப்படும் சமூகச் சிந்தனை”_
“ஆச்சரியக்குறி கவிதைகள்” என்பது நம் சமூக–அரசியல் உண்மைகளின் கண்ணாடி போல நிற்கும் கவிதைத்தொகுப்பு. இந்தக் கவிதைகளில் அழகான மென்மை இல்லை; அதன் பதிலாக காயத்திலிருந்து வரும் நேர்மையான குரல் உள்ளது. அதிகாரத்தின் ஆட்டம், பொய்மையான அரசியல் நாடகம், மரணங்களின்..
₹105 ₹110
Publisher: PINNACLE BOOKS
வாழ்வில் நாம் பார்க்கும் காட்சிகள், பொருள்கள் போன்றவற்றின் மீதான கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்...
₹128 ₹135
Publisher: சாகித்திய அகாதெமி
ஆச்சரியம் என்னும் கிரகம்தாஜிமா ஷிஞ்சி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல லட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்..
₹119 ₹125
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்..
₹71 ₹75
Publisher: விகடன் பிரசுரம்
நீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே! காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எ..
₹143 ₹150