Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது க..
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆயிரம் சந்தோஷ இலைகள் மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
சாலையோரம் உதிர்ந்து கிடக்கும் மல்லிகைபூவும், இரவு படுக்கையில் உதிரும் மல்லிகைபூவும் ஒரே பூவா என்ன? கம்ப்யூட்டரில் பணிபுரியும் இளம்பெண் முகமும், கார்த்திகை தீபமேற்றும்போது ஒளிரும் இளம்பெண் முகமும் ஒரே முகமா என்ன? வெள்ளைக் கோல வாசலும், வண்ணக் கோல வாசலும் ஒரே வாசலா என்ன? மாமியாருடன் பேசும் பெண் முகமும்..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - ம.செந்தமிழன்:இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள்தான். 'இயற்கை வேறு, மனிதன் வேறு' என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது.நமது மண்ணின் ..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்..
₹523 ₹550
Publisher: விகடன் பிரசுரம்
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். ச..
₹166 ₹175
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
இளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இக்கவிதைகள். இது இவரது முதல் தொகுப்பு...
₹48 ₹50
Publisher: அகநாழிகை
இந்தத் தொகுப்பின் மொத்த உருவத்தை நெகிழ்ச்சியும் கருணையும் கொண்ட ஒரு யானையாக உருவகப்படுத்தலாம். ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சி, முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது உலகத்தின் மொத்த ஜீவராசிகளிடமுள்ள கருணையாக நமக்குள் பொங்குகிறது. உருவத்திலும் ஆளுமையிலும் நாம் எப்பேர்ப..
₹76 ₹80
Publisher: மணற்கேணி பதிப்பகம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை...
₹114 ₹120