Menu
Your Cart

2025 New Arrivals

சரியான செயலுக்கு இக்கணமே பொற்கணம்
-5 %
ஸ்டோயிக்குகளைப் பொறுத்தவரை, நியாயம் என்பது ஒரு குருட்டு யோசனை அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், சரியான செயல்களில் ஈடுபடுவதற்கான ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பு அது. நம்முடைய விழுமியங்களின்படி வாழ்வதற்கும், நற்செயல்களைப் புரிவதற்குமான திறன் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே ..
₹474 ₹499
சர் ஐஸக் நியூட்டன்
-5 %
சர் ஐஸக் நியூட்டன் தான் படிக்கும் காலத்திலேயே ஒளியின் இயல்பு பற்றிய ஆய்வுகளை செய்தார். எப்படி வானவில் தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். அதற்கு VIBGYOR என்றும் பெயரிட்டார். தொலைநோக்கியைக் கண்டுபிடித்துப் பல விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாகப் பயன்படுத்தினார். ..
₹71 ₹75
சலம் (HB)
-5 %
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது. வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி. ‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹1,140 ₹1,200
சலம் (PB)
-5 %
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது. வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி. ‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹950 ₹1,000
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்
-5 %
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது. - மீனா கந்தசாமி, எழுத்தாளர்..
₹854 ₹899
சாந்தினியைத் தேடி
-5 %
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்..
₹162 ₹170
சார்...பேப்பர்
-5 %
பொதுமக்களால் பெரிதும் கவனிக்கப்படாத பேப்பர் போடும் வேலையைச் செய்து, அதன் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு நசிந்த இருவரின் வாழ்வைத்தான் இந்நாவல் பேசுகிறது. பேப்பர் போடும் வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் பல வேலைகளில் ஈடுபட்டுப் பின்பு தற்செயலாக இவ்வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள்...
₹276 ₹290
சாவியைத் தேடும் பூட்டுக்கள்
-4 %
தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன் ! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீர..
₹86 ₹90
சிக்குப்பிடித்த துயர்
-5 %
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வடிவத்தில் சுருக்கமானவை; பொருளில் விரிவானவை. சிறு நொடி நிகழ்வுக்குப் பெரும் பொருளின் விரிவைக் கொடுப்பவை. சிறு சுடரின் மினுக்கலில் பெரும் வெளிச்சத்தை எதிரொளிப்பவை. நவீன் கிஷோரின் கவிதைப் பார்வை பாரபட்சமற்றது. கருணை மிகுந்தது. மனித அக, புற வாழ்வின் துயரங்களையும் சமூக நடவ..
₹190 ₹200
Showing 445 to 456 of 1041 (87 Pages)