Publisher: சந்தியா பதிப்பகம்
1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த..
₹38 ₹40
Publisher: Dravidian Stock
1922இல் பெருமாள் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதும்போது அவருக்குக் கிடைத்த எல்லா ஆங்கில வரலாற்று நூல்களையும் படித்து மேற்கோள் கொடுத்துள்ளார். சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை படித்துக் குறிப்பெடுத்து அதில் உள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டியுள்ளார். ஆரியப் பார்ப்பனர்கள் இந்நாட்டுக்கு ..
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு புத்தகம் 27 அத்தியாங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீரோடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்த்து ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை. தற்போது பிரபலமாக,..
₹86 ₹90
Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான பெருவெளிப் பாடல்கள் மனுஷியின் கவிதைகள் என்று ஒற்றை வரியில் சொல்லி முடிக்கலாம். தன்னந்தனியே வெவ்வேறு நிலவெளிகளினூடே இளமையின் தீவிரம் வழுவாத குரல், பாலியல், அன்பு, வன்மம், துரோகம், குழந்தைமை, மரணம், இரவு, வானம் என எ..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ப. திருமாவேலன் :..
₹428 ₹450
Publisher: நர்மதா பதிப்பகம்
பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது. இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும். இரத்தினக்குவியலான கருத..
₹190 ₹200