Publisher: ஜீவா படைப்பகம்
ஆரஞ்சு முட்டாய் கதைகள்கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.”
இரட்டையர்களான அமதுவும் அஜீஸும் ஆரஞ்சுப் பழத்தோட்டத்தில் அவர்களது பெற்றோருடன் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாகவும், அவர்களது இல்லமான ஆரஞ்சுப் பழத்தோட்டத்திற்கு, அந்தப் பிராந்தியத்தி..
₹181 ₹190
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுனைகளும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் கற்பனை செய்ய இயலாத வண்ணங்களில் பறவைகளும் பூக்களுமாய் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டது மருத நிலம். அதன் அழகைப் பாடும் பேரியாழாகவும் இழந்துபட்ட நிலத்தை மீட்டெடுக்க அதிரும் துந்துபியாகவும் ஒரு சேர ஒலிக்கிறது ஆரண்யம்...
₹105 ₹110
Publisher: தமிழினி வெளியீடு
ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - ராஜ் கௌதமன் :..
₹43 ₹45
Publisher: கிழக்கு பதிப்பகம்
சுயமாகத் தொழில் தொடங்கி நிறைவாக சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், சிலர் மட்டுமே துணிந்து இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்கள். ஓரிருவரே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளர்கள், அரிதானவர்கள். பேட்ரீஷியா நாராயணன் அரிதானவர், ..
₹143 ₹150