Publisher: அ பதிப்பகம்
"ஒரு மாகாணத்தின் ஆளுநர், அம்மாகாணத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள அனைத்து நபர்களின் நேரடி வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அல்லது ஒரு மாகாணத்தின் ஆளுநரை, மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற மேலவை இருக்கும்போது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ரகசிய வா..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் இப்படி ‘ஆளுமைகள்’ என்கிற பெயரில் வெளிவரும் ஒரு தொகுப்புக்காக எழுதப்படுகின்றன எனும் உணர்வோடு எழுதப்பட்டவை அல்ல. அவ்வப்போது பல்வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இன்குலாப், பெருஞ்சித்திரனார், மைதிலி சிவராமன், மருத்துவர் ஜீவா முதலானவர்கள் குறித்த கட்டுரை..
₹285 ₹300
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாகப் பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் ரவியின் கண்களுக்குண்டு. அவர்கள்தம் ஒவ்வொரு அசைவுக்குமான பொருளை உணருமாற்றல் அவர் நெஞ்சுக்கு உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றின் மீதான பரந்த பார்வையும் தன் சமகாலச் சமுதாயத்தின் செல்நெறிகள் மீதான கணிப்பும் விமர்சனமும் ..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
‘ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்’ என்ற இச்சிறு நூல் சில முக்கியமான தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாக இந்நூலாசிரியரால் வரையறுத்துக் கூறப்படும் அனைவரும் நம்மோடு அன்றாடம் தொடர்பு கொள்பவர்கள்தான். அவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதே உண்மை. அரசதிகாரம் தொடர்ச்சியாக தனக்கான ஆதரவு சக்..
₹29 ₹30
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
டாக்டர் ஷாலினி புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர் அந்தரங்கம் இனிமையானது என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர் ஷாலினி அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் ஆலோசனைகளை ..
₹166 ₹175
Publisher: உயிர்மை பதிப்பகம்
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து வ..
₹171 ₹180