Menu
Your Cart

2025 New Arrivals

திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
-5 %
Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
திருப்புமுனை - இந்திய வரலாற்றை மாற்றிய இருபது நிகழ்வுகள்
-5 %
இந்திய வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகள், நாட்டின் போக்கையே புரட்டிப் போட்டன. அத்தகைய நிகழ்வுகள் வெறும் தலைப்புச் செய்திகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் தலையெழுத்தையே மாற்றியெழுதின. அவற்றுள் இருபது நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை அறிந்துகொள்ளும் விருப்பமுடைய எவரு..
₹114 ₹120
திருமதி டாலோவே
-5 %
லண்டன் மாநகரில், ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'திருமதி 'டாலோவை' நாவல். தனது மாலை நேர விருந்துக்குத் தயாராகும் திருமதி கிளாரிசா டாலோவேயின் எண்ண ஓட்டங்களின் வழியாக விரியும் இக்கதை, அவரது கடந்த காலம், நிகழ்காலத் தேர்வுகள், சமூக அந்தஸ்து, நிறைவேறா காதல் என மனதின் ஆழமான அடுக்குகளுக்குள் ..
₹333 ₹350
திருமேனியும் திருக்கசாமியும்
-5 %
பாஸ்கர்ராஜ் - இவர் திரைப்படத் துறையில் கடந்த 40 வருடங்களாக ஒரு கதாசிரியராக, வசனக்கர்த்தாவாக, இயக்குனராக. பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் புத்தகங்கள் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாவலாசிரியராக இதுவரை 70 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். திருமேனியும், திருக்கசாமியும் என்ற இந்தக் குறு நாவலில் மகன..
₹143 ₹150
திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை
-5 %
இன்றைய உலகம் தேடிடும் நெறிமுறைகளை பொது ஆண்டு காலத்திற்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமது தெய்வக் திருக்குறளில் ஞான மொழியாக - அருள்வாக்காக மொழிந்து விட்டார். நேர்மை, நீதி, பொறுப்பு -அனைத்திற்கும் அழிவில்லா வழிகாட்டி. காலம் மாறினாலும், குரல் மாறாத சிந்தனைகள் இவை சமூக ஊடகம் பேசும் போது, குறளே ப..
₹266 ₹280
திவான் மகள்
-5 %
குமுதினி, குடும்பக் கதைகள் எழுதும்போதே குடும்பத்தின் வழக்கமான தடங்களை மாற்றி எழுதியவர். 'திவான் மகள்' (1946) என்ற நாவலில் இரு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலிப்பதை எழுதியவர். குழந்தைகளைப் பாத்திரங்களாக வைத்து குமுதினி எழுதியிருக்கும் கதைகளும் மிகவும் நுணுக்கமானவை. குடும்பத்தில் குழந்தைகளின் இருப்ப..
₹133 ₹140
தீண்டத்தகாதவர்கள் யார் இவர்கள்? ஏன் இவர்கள் தீண்டத்தகாதவர்களாயினர்?
-5 %
மனித இனத்தை உருவாக்கிய சமூகமே. அதில் அருவருப்பான பிரிவினைகளையும் செய்து வைத்தது. இச்சமூகமே, மனித இனத்தை வகைப்படுத்தும் பெயரில் அதனைக் கூறுகளாக்கிப் போட்டு விட்டது. உலகில் வேறெந்தப் பகுதியிலும் மனித இனத்தை இவ்வாறு அநீதியாகப் பிரித்து வைத்துப் பாகுபாடு செய்ததில்லை. சத்தியத் தாயின் புதல்வராய் சத்தியத்..
₹143 ₹150
தீரமிகு புது உலகம்
-5 %
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம். நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி ..
₹361 ₹380
Showing 469 to 480 of 822 (69 Pages)