Menu
Your Cart

Special Offers

ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்
-5 % Available
ஆர்.எஸ்.ஸ் உருவாக்கப்பட்டது எப்படி? ஆர்.எஸ்.ஸ் பற்றி தலைவர்கள் கருத்து ஆர்.எஸ்.ஸ் ஓர் ஆரிய அமைப்பு ஆர்.எஸ்.ஸ் அமைப்புகளும் செயல்திட்டங்களும் ஆர்.எஸ்.ஸ் ஓர் அரசியல் அமைப்பே! ஆர்.எஸ்.ஸ் அடியுரம் கலவரம் ஆர்.எஸ்.ஸ் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரம் இதுதான்! ஆர்.எஸ்.ஸ் பிரச்சார யுக்திகள் ஆர்.எஸ்.ஸ் அடி..
₹114 ₹120
ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்
-5 %
விடுதலை இராசேந்திரன் அவர்கள் 1980களில் விடுதலையில் எழுதிய "அறிந்திடுவீர் RSS கதை" என்ற கட்டுரையின் முழுவடிவமே இந்நூல்!..
₹285 ₹300
ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும்
-5 %
தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை? சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர..
₹162 ₹170
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா
-5 % Out Of Stock
பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செ..
₹114 ₹120
ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்
-5 %
தமிழில்: சாருகேசி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சமூக, அரசியல் வரலாற்றை விவரிக்கும் இந்தப் புத்தகம் அதன் முப்பெரும் தலைவர்களாக கேசவ் பலிராம் ஹெட்கேவர், குரு கோல்வல்கர், பாலா சாஹிப் தேவரஸ் ஆகியோரின் காலகட்டத்தை விரிவாக விவரிக்-கிறது. புத்தகத்தின் நோக்கங்கள் மூன்று. முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவான பின்..
₹428 ₹450
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
-5 %
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள். இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்று..
₹76 ₹80
ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை
-5 %
தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக..
₹181 ₹190
Showing 4789 to 4800 of 29293 (2442 Pages)