Publisher: கிழக்கு பதிப்பகம்
இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசி..
₹209 ₹220
Publisher: ஊஞ்சல்
இடி மின்னல் மழைவாழ்க்கையை வெறுத்து விட்டால்விடியலும் வேதனையேபடுத்து பழகிவிட்டால்பாடையும் சுகமே.என்ற வரிகள் கவிஞரின் வாழ்வனுபத்தைக் காட்டுகிறது. வாழ்பனுவங்களே கவிதையும், கதையுமாக புனையப்படுகின்றன...
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்...
₹171 ₹180
Publisher: நீலம் பதிப்பகம்
குற்றவுணர்வு, அது ஏற்படுத்தும் மனவாதை, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, சுற்றத்தார் ஏற்படுத்தும் தாக்கம், காதல் யாவற்றையும் நேரியல்பு அற்ற சொல்லாடலில் எளிமையாய் புனைந்திருக்கிறார் நிர்மல்...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பி கொடுத்துட்டுப் போச்சே! இரண்டும் ஒண்ணுதானே?
- இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்..
₹138 ₹145