Publisher: அடையாளம் பதிப்பகம்
திறந்த மனதுடன் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்னும் உண்மையான விருப்புடன் வருகிறார்கள். ஒரு சோம்பேறியாகவோ, வாய்ப்பில்லாதவர்களாக பிறர் அவர்களைப் பார்க்க முடியும் என்கிற சிந்தனையே குழந்தைகளைப் பயமுறுத்துகிறது.
- வசீலி சுகம்லீன்ஸ்கி
**
வசீலி சுகம்லீன்ஸ்கியின் ‘இதயம் தருவோ..
₹428 ₹450
இதர ராமாயணங்கள்அவருடைய சரித்திரத்திலுள்ள விஷயங்கள் பெரும்பாலும் அவரை மனிதனாக வைத்துக் கொண்டாலொழிய பொருந்தாது. பகவானாகவே வைத்துக் கொண்டால் ஸந்தேஹத்திற்கும் ஆக்ஷேபத்திற்கும் இடங் கொடுக்கிறது...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..
₹181 ₹190