Publisher: PEN BIRD PUBLICATION
வைணவ சமயத்தின் தூண்களாகவும், பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகவும் திகழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் தமிழுக்குத் தந்த 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' பக்தி இலக்கியத்தின் சிகரமாகும்.இந்நூல், பொய்கையாழ்வார் முதல் திருமங்கையாழ்வார் வரை பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் இறைவனுடன் கலந்த..
₹664 ₹699
Publisher: கிழக்கு பதிப்பகம்
பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை.
மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்..
₹200 ₹210
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை.
பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள..
₹48 ₹50
1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாளன்று கோர்ஷெத் மற்றும் ரூமி பாவ்நகரியின் உலகம் சுக்குநூறாக நொறுங்கியது.ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்தது.
பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான கார் விபத்தில் பறி கொடுத்தனர்.இந்நிலையில் தங்களால் நீண்டகாலம் ..
₹309 ₹325
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிகள் மூலம் தொடர்பு கொண்டு மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள் என்பதை விவரிக்கிறது இந்நூல்..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஹஸன் அஸிஸுல் ஹக், சமகால வங்கதேச மக்களின் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த சமூகப் பிரக்ஞையை நிகழ்த்தும் கதைகளை எழுதுபவர் - ஆனால் இந்தக் கதைகள் வழக்கமான யதார்த்தப் புனைவுகளின் வரம்புக்குள் வியப்பூட்டும் திருப்புமுனைகளையும் கொண்டிருப்பவை. ஆவியின் வாதை எனும் இத்தொகுப்பில் பரந்த உள்ளீடுகளும் அணுகுமுறைகளும் ..
₹266 ₹280
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மணி எம்.கே.மணி திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’, ‘டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்’ என்கிற சிறுகதைத் தொகுப்புகளும் ‘மதுர விசாரம்’ என்கிற நாவலும் எழுதியிருக்கிறார். வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி, உள்கடல், கடவுளே என்கிறான் கடவுள், பத்மராஜன் திர..
₹152 ₹160