Menu
Your Cart

Poetry | கவிதை

கொலுசுகள் பேசக்கூடும் | விலக்கப்பட்ட கனிகளின் கவிதை கொலுசுகள் பேசக்கூடும் | விலக்கப்பட்ட கனிகளின் கவிதை
-5 %
இந்நூல் S D விஜய் மில்டனின் இரண்டு கவிதை நூல்களை உள்ளடக்கிய பதிப்பு..
₹190 ₹200
கொலைக் குலவை
-5 %
பசிக்கு உடலை அறுத்துத் தரும்பொழுது என் பெயர் வசுமித்ர முலைகளால் உணவளிக்கும்பொழுது ததாகன்...
₹95 ₹100
கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்
-5 %
கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ அரூபச் சித்த..
₹114 ₹120
சங்கப் பெண் கவிதைகள்
-5 %
‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்.’ ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்ட..
₹380 ₹400
Showing 505 to 516 of 1126 (94 Pages)