Publisher: கிழக்கு பதிப்பகம்
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் க..
₹223 ₹235
Publisher: சிந்தன் புக்ஸ்
'மார்க்சியம் - லெனினியம்' நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப் படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் 'மார்க்சியம் லெனியம்' ஒரு வளரும் சித்தாந்தம்.
தோழர் சுந்தரய..
₹618 ₹650
Publisher: நர்மதா பதிப்பகம்
பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன..
₹67 ₹70
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்தியப் பெரு முதலாளிகளின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்யும் தோழர் சுனிதிகுமார் கோஷ், காலனியாட்சிக்கு முந்தைய பிந்தைய இந்தியச் சமூகம் குறித்து ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார். வெள்ளையர்களின் வருகைக்கு முன்பு இந்திய நாடு தேங்கிப்போன, பின்னடைந்த சமூகமாக இருந்தது. முன்னேற்றத்திற்கான எந்தவொரு வா..
₹119 ₹125
Publisher: பரிசல் வெளியீடு
பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை ம..
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரச..
₹304 ₹320
Publisher: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால் அது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சென்ற முப்பதாண்டுக் காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவுக்கும் விடை காண வேண்டும்.
கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்..
₹238 ₹250
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்தியப் போர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் :(தமிழில்-ந.பா.இராமசாமி) பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட நூல்எப்பொழுதும் எதற்கும் பயப்படுவது என்ற நிலைமை இந்தியர்களுக்கு சகஜமாகிவிட்டது.எனவே, உயிர்க் கொடுப்பதற்கும்..
₹190 ₹200