Menu
Your Cart

Special Offers

இந்திர நீலம்
-5 %
தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேற..
₹143 ₹150
இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07)
-5 % Out Of Stock
இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர..
₹1,045 ₹1,100
இந்திரன் கலையும் வாழ்வும்
-5 %
கவிதை, ஓவியம், மொழிபெயர்ப்பு, கலை விமர்சனம் எனப் பல தளங்களில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர் இந்திரன். இந்தப் பின்னணியில் அவருடைய பங்களிப்புகளை மதிப்பிட்டு வானம் கலைத் திருவிழா - ‘வேர்ச்சொல்’ இலக்கியக் கூடுகையில் 'வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2023’ என்ற விருது நீலம் பண்பாட்டு மையத்தால் வ..
₹143 ₹150
இந்திரன் கவிதைகள் 1982-2020
-5 %
"இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம்" - சுஜாதா (கணையாழி)..
₹618 ₹650
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
-5 %
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒரு..
₹565 ₹595
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் (தொகுதி 1)
-5 % Out Of Stock
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவ..
₹466 ₹490
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 2
-5 % Out Of Stock
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுத..
₹494 ₹520
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
-5 %
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு. தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மா..
₹665 ₹700
Showing 5257 to 5268 of 28102 (2342 Pages)