Menu
Your Cart

2025 New Arrivals

மானுட வாசிப்பு
-5 %
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல. என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
மாயவொளி
-5 %
திரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னுள் நான் கண்டறிந்த உண்மை, என்னால் இதை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். என்னால் தத்துவங்களையோ, ஆன்மீக த..
₹238 ₹250
மார்க் ட்வைன் சிறுகதைகள்
-5 %
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்...
₹228 ₹240
மித்ராவந்தி
-5 %
கிருஷ்ணா ஸோப்தி அவர்கள் இந்தி கதையுலகில் தனக்கென சிறப்பானதொரு பாணியில் எழுதி வருபவர். இவர் எவரையும் பின்பற்றி எழுதவில்லை. அதேபோல இவருடைய பாணியையும் எவரும் பின்பற்ற முடியாது என்றே சொல்லலாம்...
₹90 ₹95
மீச்சிறு இருள்
-5 %
கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூ..
₹152 ₹160
முதல் காட்சிகள்
New -5 %
காட்சிகளின்றி வாழ்க்கை ஒரு போதும் நிறம் பெறுவதில்லை. காட்சிகளை வெறுமனே கடந்து போகிறவர்களுக்கு வாழ்வியலின் வேர் புரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை. எத்தனை காட்சிகள். அழுகை, சிரிப்பு. காதல் என்ற கதாபாத்திரங்களில் எத்தனை விதமான பச்சையங்கள் பதிந்து போகின்றன. முதல் காட்சிகளை ஒரு போதும் மனம் மறப்பதில்லை. ..
₹190 ₹200
முத்தொள்ளாயிரம்
-5 %
சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது. முத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அ..
₹295 ₹310
மும்முனைப் போராட்டம்: கல்லக்குடி களம்
New -5 %
Publisher: Dravidian Stock
ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர், நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!” என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக்கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் சென்றோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படு..
₹94 ₹99
Showing 529 to 540 of 615 (52 Pages)