Publisher: உயிர்மை பதிப்பகம்
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை.
பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்..
₹109 ₹115
Publisher: புது எழுத்து
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்! கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய காலமது! எ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பதின்மூன்று கதைகளும் ஆதரவற்ற குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் நலன், ஒடுக்குமுறைகளுக்குள்ளான பெண்களின் வாழ்வு, சமூகத்தின் உறவு, உழைப்பின் மேன்மை என்றும் பெரியார் வழியில் பகுத்தறிவு புகட்டல், மூட நம்பிக்கை அகற்றல் என்றும் கருத்தாங்கி நிற்கின்றன. மறந்துங்கூடச் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதங்களை..
₹81 ₹85
Publisher: பாரதி புத்தகாலயம்
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத..
₹181 ₹190
Publisher: இந்து தமிழ் திசை
அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற..
₹143 ₹150
Publisher: இலக்கியச் சோலை
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190