Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இப்படிக்கு ஏவாள்மைய பொருளிலும் சொல்லும் மொழியிலும் பார்க்கும் கோணத்திலும் வித்தியாசத்தையும் செறிவையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு இது..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும்..
₹143 ₹150
Publisher: முடிவிலி வெளியீடு
இப்படிக்கு... கண்ணம்மாஇந்த இரவு, பொதுப் பார்வையின் அபத்தங்களாகக் கருகுவதைப் பற்றிக் கண்ணம்மாவுக்கு எந்த ஏற்பாடுகளும் இந்த இரவில் நடப்பதற்கில்லை. காமத்தின் உச்சத்தை… அதன் எச்சத்தை… இயற்கையாக நிகழவிடும் எந்த சந்தர்ப்பமுமின்றி அதை மருத்துவமாக எடுத்துக்கொண்டதே தெய்வீகம்தான் என்ற செருக்கு கண்ணம்மாவிடம் இ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன். வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்த..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர்.
2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை.
பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்..
₹109 ₹115
Publisher: புது எழுத்து
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்! கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய காலமது! எ..
₹143 ₹150