Menu
Your Cart

Literature | இலக்கியம்

Literature | இலக்கியம்
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது ..
₹310
நல்லார் ஒருவர்: காலத்தின் மீட்பர்களுக்கு மழையும் வெயிலும் வெவ்வேறல்ல
Available
வாசிப்பின் வழியே அவர் வந்தடைந்துள்ள இடம், குறிப்பிட்ட அரசியலுக்குள் தம்மை குறுக்கிக்கொள்ளாத ஜனநாயகத்தன்மையைத் தருவிக்கிறது. நல்லார் ஒருவர் என்பதில் முகாம்களின் அடையாளங்களைக் கடந்திருக்கிறார். அடையாளங்களை மட்டுமே, அடிப்படைகள் அல்ல...
₹250
நள்ளிரவின் சொற்கள்
-5 %
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவி மடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன...
₹114 ₹120
Showing 565 to 576 of 866 (73 Pages)