 
                            
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகிற சிறு கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டுப்போடும், நமது காலம் வரை வாழாமற் போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எ..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்..
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச்சிறுநூலும் ஆகும்.இந்நூலில் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலம் ஊட்டம் பெறும் ஐரோப்பியத்  தொழிலாளி வர்க்கத்தின் மேட்டுக்குடிப் பிரிவினர் சோஷலிக் கருத்துநில..
                  
                              ₹29 ₹30
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        ஓரடி முன்னால்... ஈரடி பின்னால்...கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகளை புரிந்துகொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல்...
                  
                              ₹19 ₹20
                          
                      
                          Publisher: நூல் வனம்
                                  
        
                  
        
        மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
                  
                              ₹570 ₹600
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..
                  
                              ₹266 ₹280
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
                                          