Publisher: கவளிகை பதிப்பகம்
பிரிவில் அல்லது அன்பில் தடுமாறும் மனதின் நுட்பமான பகுதிகளை கவிஞர் தியானி தன்னுடைய கவிதைகளில் அடையாளம் காட்டியுள்ளார். பெண்களின் புழங்குவெளி குறைவான நீளஅகலங்களைக் கொண்டதாக பெண்ணின் மனவெளிச் சித்திரங்கள் எல்லையற்று விரிவடைந்துள்ளன...
₹124 ₹130
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலத்தின் மவ்ன சாட்சியாக பதிலேடாக எழுத்து திகழும் என உணர வைக்கும் படைப்பு சமுதாய நிகழ்வுகள் எழுத்தாளனின் உரத்த சிந்தனையாக வெளிப்படுகையில் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களின் இழை பின்னலாகிவிடுகின்றன சக மனித அக்கரையோடும் எழுத்து அறம் சார்ந்தும் வார்க்கப்பட்ட இக்கட்டுரைகள் நக்கீரன் இணைய இதழில் வெளிவந..
₹60
Publisher: வாசகசாலை பதிப்பகம்
காதலைப் போலவே, பிரிவு தரும் ரணங்களையும் கடந்திட வேண்டியாய் இருக்கிறது. உறவுகளைப் பேணுவதே சிக்கல் என்கையில், காதலைக் கையாள்வதிலும் நிறையவே பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியாய் இருக்கிறது. அழுதிட்ட மறுநொடியே சிரித்திடுமொரு குழந்தையாய்த்தான் காதல் நம்மைப் படுத்தும். அப்படித்தான் தொகுத்திருக்கிறேன் இத்தொகு..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
அதீதத்தின் ருசிமனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவா..
₹266 ₹280
Publisher: சந்தியா பதிப்பகம்
அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110