Menu
Your Cart

Poetry | கவிதை

தனிநெடுமொழி
-5 %
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன. இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட..
₹238 ₹250
தனிமை மரத்தின் நீள்நிழல்
-5 %
காதலித்து இருக்கிறோமோ இல்லையோ, காதல் மனம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதலை நிறைய பேசுகிறார்கள், நிறைய எழுதுகிறார்கள்...ஏன், நிறைய காதலிக்கிறார்கள். காதலித்துத் தோற்ற எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பழங்காதல் நினைவுக்கு வராமல் இருக்கிறதா என்ன? - மதுசூதன..
₹162 ₹170
தனியா இத படிக்காதிங்க....
-5 %
பயம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று. பயத்தினை உணராதவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது பயம்கொள்பவர்களாக இருக்கிறோம். அமானுஷ்யம் அதில் ஒரு வகை...
₹94 ₹99
தப்பரும்பு
-5 %
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும் பலவீனமும். ‘இத்தொகுப்பின் கவிதைகள், பூக்களின் எல்லாப் பருவ..
₹143 ₹150
தப்பு விதை
-4 %
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில்..
₹86 ₹90
தமயந்தி சிறுகதைகள்
-5 %
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680
இத்தொகுப்பில் தனிமை குறித்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன..
₹260
தற்கொலை கவிதைகள்
-5 %
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் ப..
₹114 ₹120
Showing 589 to 600 of 1079 (90 Pages)