Menu
Your Cart

Special Offers

இறகுதிர்காலம்
-5 %
தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை. இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்..
₹124 ₹130
இறகைப்போல் ஒரு நேசம்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
வான்மகள் என்ற புனைப்பெயருடன் கவிதைகள் எழுதி வரும் இவரது இயற்பெயர் முகிலா.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்து வளர்ந்த இவர் ஆசிரியர் பயிற்சி என்னும் தொழிற்படிப்பும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்...
₹152 ₹160
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
-5 % Out Of Stock
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்
-5 %
கவிதை மனிதன் மனதின் குரல் நார்சியஸ் தனம் மார்க்ஸ் முல்லர் சொன்னதுபோல் காதினோதீசம் போன்றோ அல்லது இன்னும் சொல்லாத பலவற்றைப்போன்றோ இருக்கும்/இருக்காது -மீரான் மைதீன்..
₹86 ₹90
இறந்த பின்னும் இருக்கிறோமா?
-5 % Out Of Stock
அறிவியலில் உண்மை என்பது அந்த அந்தத் தினங்களுக்கானது நேற்றைய உண்மை இன்று இல்லையென்றாகி இன்று புதியதொரு உண்மை முளைத்திருக்கும் நாளை இதையும் பொய்யாக்க வேறொரு உண்மை முளைக்கும் அறிவியல் என்றாலே மாற்றங்கள் மட்டும்தான்...
₹143 ₹150
இறந்த பின்னும் இருக்கிறோமா?
-5 % Out Of Stock
தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்..
₹114 ₹120
Showing 6133 to 6144 of 29453 (2455 Pages)