Publisher: வம்சி பதிப்பகம்
கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக..
₹475 ₹500
Publisher: ஆழி பதிப்பகம்
வேணுவும் சரி, அவர் எழுதிய நூல்களும் சரி, அவரது இந்த நூலும் சரி இன்றைய வாசகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவரான வேணுவின் முக்கியத்துவம் அண்ணாவின் முக்கியத்துவத்தோடு இணைந்த பார்க்கப்படவேண்டியதாகும். ஒரு இயக்கத்தில் அதன் தலைவர்களை மக்களிடம் ஆழ வேரூன்றச்செய்கிற ஒருவ..
₹152 ₹160
Publisher: வானதி பதிப்பகம்
இலை உதிர் காலம் வயசாளிகளான மூத்த குடிமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிற கதை...
₹86 ₹90
Publisher: நூல் வனம்
இலை உதிர்வதைப் போல்;குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் நுட்பம் அல்லது நுட்பமின்மையால் மொழி இரும்புக் கிராதிகளைப் போல கிறீச்சிட்டு மறிக்கிறது.நமக்குக் காற்றைப் போல், இசையைப் போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓட..
₹143 ₹150
Publisher: புலம் வெளியீடு
இலைகள் உதிர்ந்த இளவேனில்நாம் ஏன் ஒழுக்கத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டும்? நாமிருவரும் இணைந்திருக்கும் போது இந்த உலகம் நம்முடையது...
₹95 ₹100