Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
என் இடது கையில்
நாணயத்தை வைத்தேன்
அதன்மேல் ஊதினேன்
வலது கையால்
அதை மூடிவிட்டு
அவளிடம் கூறினேன்:
‘பக்பூக்’ என்று சொல்
அவளும் ‘பக்பூக்’ என்றாள்
கைகளைத் திறந்தேன்
எங்கே நாணயம்? எங்கே?
கண் சிமிட்டும் நேரத்தில்
நாணயம்
மாயமாய் மறைந்துவிட்டதே!
அவள் சிரித்தாள்
அவளது கண்களில்
அவ்வளவு ஆனந்தம்!
இற..
₹105 ₹110
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிர..
₹323 ₹340
Publisher: வம்சி பதிப்பகம்
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெரு..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன...
₹95 ₹100
Publisher: தன்னறம் நூல்வெளி
உப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மன..
₹418 ₹440