Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப் பிரபஞ்ச அனுபவங்களாக மாற்றிய உலக சஞ்சாரி; எண்ணவோட்டங்களின் அழுத்தத்..
₹375 ₹395
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம்.
இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற ..
₹86 ₹90
Publisher: பூம்புகார் பதிப்பகம்
காந்தி மீதும் பாரதியார் மீதும் திராவிட இயக்கங்கள் கடுமையாய் விமர்சனங்களை வைத்தபோதும்கூட அண்ணா வேறொரு பார்வையில் அவர்களைப் பார்ப்பார்...
₹24 ₹25
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை...
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகத்தில் பெரிய மகிழ்ச்சி ஒரு நிகழ்வை ஆரம்பிபது தான் வாழ்க்கை இனிதானது, ஆரம்பித்து விட்டால் அது ஒவ்வொரு கணத்திலும் நிகழ்கிறது. - செசாரே பவசே. நல்ல ஆரம்பம் தான் செயலை தீர்மானிக்கிறது, முடிவெடுத்தால் தேவைக் கேற்ப உள்மனம் செயற்பட தொடங்கிவிடும். பின் நேரிய மூங்கில் போல நீண்டு நெடு மரமாகும். - தியோடர் பெ..
₹48 ₹50
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகப் பேருரைகள் மூலமாக... சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள், மனிதகுல வரலாற்றில் மனிதனைப் போலவே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் குரல்களில் ஒலிப்பதை கேட்கலாம். போரின் கொடுமைகளை விக்டர் ஹீயூகோ உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சிப் பிரவாகம..
₹0 ₹0
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்முதல் உலகப் போர் முடிவடைந்ததும் அடுத்த உலகப் போர் இப்போதைக்கு நிச்சயமாக வராது என்ற நம்பிக்கையே பெருவாரியான மக்களிடமும் உலகத் தலைவர்களிடமும் இருந்தது. காரணம், அந்தப் போரில் பெற்ற தோல்விகளும், மரணங்களும், பொருளாதார இழப்புகளும், அவலங்களும் அத்தனை பேர் நெஞ்சங்களிலும் ஆ..
₹67 ₹70