Publisher: உயிர்மை பதிப்பகம்
நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ மனுஷ்ய புத்திரன் 2024ல் எழுதிய 1160
கவிதைகளின் பெருந்தொகுப்பு. 21 ஆம் நூற்றாண்டில் மனித மனம் அடைந்திருக்கும்
அந்தரங்கமான பல மாற்றங்களையும் அன்பின் தீராத பதற்றங்களையும் இத்தொகுப்பின்
கவிதைகள் வெகு நுட்பமாகப் பேசுகின்றன. நவீன கவிதைமொழியையும் உள்ளடக்கத்தையும்
ஒரு புதிய ..
₹2,138 ₹2,250
Publisher: வம்சி பதிப்பகம்
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந..
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இக்கவிதை தொகுப்பு சமூகத்தினை நேரடியாக பாதிக்கும் புறக்கூறுகளான அரசியல் காரணிகளையும் ,
அரசாங்க பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராக நடத்தும் நேரடி தாக்குதல்களையும் காணும் சாமான்யனின் எதிர்வினைகளே இக்கவிகள் .
ஒவ்வொரு கவிதைகளும் மீச்சிறு கதைகளை போல தெளிவுற காட்சியாக மனக்க..
₹76 ₹80