Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி.
‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹250
Publisher: நூல் வனம்
எது மருத்துவம்?"ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஒ.கே. யூ ஆர் ஒகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும் ,படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
எது மூடநம்பிக்கை“உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்து வைத்தது இதுவே என்பதற்காகவே மட்டும் எதையும் நம்பிவிட வேண்டாம். ஆசானை மதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட வேண்டாம். ஆயின் போதுமான பரிசீலனைக்கும், பகுப்பாய்வுக்கும..
₹19 ₹20
Publisher: சந்தியா பதிப்பகம்
அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லா..
₹0 ₹0
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இந்நூல்.இடையில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் உரைநடை நூல்கள். எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் அவருக்குள் ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில கவிதைகளில், கிடைத்த சிலவற்றைத் தொக..
₹63 ₹66
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய உயர்கல்வியுடன் தொடர்புடைய தேவைகள், நிலவுகின்ற நிலைமைகள், பிரச்சினைகள், சவால்களைத் திறம்பட நிறைவேற்றிக் கொள்வதற்கு மேற்கூறிய கட்டமைப்பானது பொருத்தமானதுதானா என்பதைக் கண்டறிந்து கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. அந்தக் கேள்விகளின் வெளிச்சத்தில் நான..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காதல் கவிதைகளுடன் தொடங்கும் ஔவையின் இந்தத் தொகுதி கடந்துவிட்ட காலத்திற்கும் இனி கடக்கப்போகும் காலத்திற்கும் - வெறுமையும், அசைவும், இழப்பும், விழைவும் பின்னிப்பிணைந்துள்ள காலத்திற்கும் - இடையிலான காத்திருப்பைப் பேசுகிறது. போரின் அவலத்தையும், தாய்மையின் பரிவையும், சினத்தையும், ஆற்றாமையையும் இக்கவ..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று...
₹181 ₹190