Menu
Your Cart

Special Offers

உவர்மணல் சிறுநெருஞ்சி
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
உஷா சுப்பிரமணியன் கதைகள்
-5 %
உஷா பல விஷயங்களில், ஒரு முன்னோடி எழுத்தாளர். தீவிரமான விஷய உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பாசாங்கற்று எழுதுவதில், அவர், அவருக்குப் பின்னால் வந்த பலருக்கும் வழி காட்டியவர். தமிழ் இலக்கியச் சூழலில், உண்மைகளை உரமாகச் சொல்வதே மங்கிக் கொண்டு வரும் நேரம் இது. இதை, உஷாவோடு சக பயணியாக, நடந்து கொண்டிருக்கும்..
₹561 ₹590
உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்
-5 %
எல்லாருமே 'எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!' என்று சொல்லிக் கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷாசுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல. ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. 'அவர் நன்றாக எழுதுவார்' என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை 'விகடனி'ல் அறிமுகம் செய்து வைத்..
₹333 ₹350
உஷாரய்யா உஷாரு
-5 %
வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க படிக்க வேண்டிய புத்தகம். இந்த உலகத்தில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை. நீங்கள் வேலைக்கும், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ தினமும் கிளம்பிச்செல்வார்கள். உங்கள் மனைவி தனியாக வீட்டில் இருக்கலாம். அவர்கள் அனைவரையும் வீட்டில், ரோட்டில், பயணங்களில், பொது இடங்க..
₹143 ₹150
உஷார் உள்ளே பார்
-5 %
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்..
₹214 ₹225
உஷ்... குழந்தைங்க பேசுறாங்க!
-5 %
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம்
-5 %
இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவரு..
₹713 ₹750
உஸ்தாத்
-5 %
இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் ப..
₹238 ₹250
ஊக்கமது கைவிடேல் (பாகம் 1)
-5 %
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாவித சூழ்நிலைகள், நம் பாதையில் குறுக்கிடும் தடைகள், தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், துரோகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், நம் மனம் தெளிவில்லாமல் இருப்பதே! நாம் யாராக இருந்தாலும்சரி, எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, நாம் ஒவ்வொருவர..
₹285 ₹300
ஊக்கமது கைவிடேல் (பாகம் 2)
-5 %
வாழ்வில் நீங்கள் யாரையாவது அதிகம் நேசித்திருந்தால், யார்மீதாவது அதிக நம்பிக்கை வைத்திருந்தால், இழக்கக்கூடாதவற்றை இழந்திருந்தால், பலவித தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்தால், நீங்கள் யாராக இருந்தாலும் எந்தசூழலில் வளர்ந்துகொண்டு இருந்தாலும் உங்களுக்கு தேவையான மன தெளிவை, நம்பிக்கையை, உ..
₹285 ₹300
Showing 7501 to 7512 of 29456 (2455 Pages)