Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
ஆழி டைம்ஸ்
-5 %
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். ..
₹114 ₹120
ஆழ்கடல் அதிசயங்கள்
-5 %
பசிபிக் மத்தி மீன்கள் பெருங்கூட்டமாகவே வலசை போகின்றன. அந்தக் கூட்டம் சுமார் 7 கி.மீ. நீளமும் 1.5 கி.மீ. அகலமும் கொண்டது என்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சுமார் லட்சம் கிலோ எடைகொண்ட ஒரு நீலத்திமிங்கிலத்தின் குழந்தை பிறக்கும்போதே 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்குமாம்!அஞ்சாலை போன்ற பெரிய ..
₹95 ₹100
நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது, இளமையைத் தக்க வைத்துக் கொள்வது, மரணத்தை வெல்வது, தொலை தொடர்பு சக்தி, தொலை நோக்கு சக்தி பெறுவது, பன்முக ஆளுமை பெறுவது ஆகியவை ஆழ்மனசக்தியால் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை ஆராய்ச்சிகளுடன் விளக்கும் அருமையான நூல் இது. எண்ணங்களில் வைரஸ், மரபணுத் தகவல் கட்டமைப்பில் (DNA) ஆழ..
₹250
அதிக வாசகர்களாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப்பெற்ற நூல். ஆழ்மன ஆற்றல் பற்றி அறியவும், பயிற்சி பெறவும் உதவும் நூல்!..
₹320
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
-5 %
உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய..
₹238 ₹250
மிக ஆழமான உண்மைகளை வேடிக்கையாகவும் அறிவு புகட்டுகின்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உருவகக் கதைதான் இது. ஆனால் இதில் வரும் புதிர் கட்டங்கள் நாம் விரும்பும் விசயத்தை தேடுவதற்கு எந்த இடத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அது நம் அலுவலகமாக இருக்கலாம் அல்லது நம் வீடாக இர..
₹299
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி
-5 %
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது..
₹379 ₹399
ஆழ்வார்களும் தமிழ் மரபும்
-5 %
பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை. மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப..
₹152 ₹160
Showing 745 to 756 of 5414 (452 Pages)