Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
என் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை கொடுப்பதோடு, அழகிய வண்ண அட்டை முகப்போடு 368 பக்கங்களைக் கொண்ட நூல். எளிதில் வேகமாகப் படிக்கக்க..
₹257 ₹270
Publisher: அகநாழிகை
என் வானிலே...புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித் திரிந்த தெருக்களையும், உறவாடி மகிழ்ந்த சுற்றங்களையும் குறித்த ஏக்கங்களைப் பதிவு செய்திருப்பதோடு, சொந்த மண்ணில் வளர்த்த செல்லப் பிராணிகளையும், செடி கொ..
₹57 ₹60
..
₹309 ₹325
Publisher: படி வெளியீடு
மக்களாட்சியின் மூன்று தூண்கள் என்று சட்டமியற்றும் அவை, அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றைக் குறிப்பிடுவதுண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்வுசெய்வது வழக்கம். விதிவிலக்காக, இரண்டு துறைகளில் ஒருசேர முத்திரைகள் பதிப்பவர்கள் உண்டு. ரயி..
₹238 ₹250
Publisher: பூம்புகார் பதிப்பகம்
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவ..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்...
₹209 ₹220
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கி விடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழ..
₹168 ₹177
Publisher: கருப்புப் பிரதிகள்
என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் ..
₹1,235 ₹1,300