Publisher: எதிர் வெளியீடு
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத..
₹171 ₹180
Publisher: ஆதி பதிப்பகம்
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு ..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போல
ஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போல
ஒரே பாடலின் இரண்டு வரிகள் போல
ஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போல
பகலும் இரவும் போல
முகமும் முதுகும் போல
நீயும் நானும் கண்ணே
சேர்ந்திருந்தும் சேராதிருந்தோம்!
- ஒரு நாட்டுப்புறப் பாடல்..
₹399 ₹420
Publisher: பாரதி புத்தகாலயம்
எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..
₹33 ₹35
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில், மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு. சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
இம்மாதிரி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாசித்த அத்தனை பேரின் வாசக அனுபவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாக வெளியிடும் முயற்சியில் சுந்தர் துணிந்து இறங்கியிருப்பது எனக்கு வியப்பளித்த விஷயம். இம்மாதிரியான தொகுப்பு நூல்கள் தமிழில் இதுவரை மிக மிக அரிதாகவே – மொத்தமே இரண்டோ மூன்றோதான் வந்திருப்பதாக எனக்கு..
₹181 ₹190
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும்..
₹14 ₹15
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவா..
₹404 ₹425