Publisher: Endless Readers Publication
உளவு சொல்ல ஒருவன் நூல், உலக வரலாற்றின் முக்கிய திருப்பங்களுக்குப் பின்னால் செயல்பட்ட நிஜ உளவாளிகள், ரகசிய அமைப்புகள் மற்றும் அணு ஆயுத உளவு நடவடிக்கைகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஜேம்ஸ் பாண்ட் கதைகளை விட சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களை எளிய, விறுவிறுப்பான தமிழில் இந்த நூல..
₹190 ₹200
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உளவு ராணி நூர் இனாயத்கானின் வாழ்க்கை வரலாறு இவர் திப்பு சுல்தானின் வாரிசு. இவரைப் பற்றிய வரலாற்றை இப்புத்தகம் கூறுகிறது. ஷ்ரபாணி பாசு அவர்கள் எழுதியது. தமிழில்: பி. உதயகுமார் அவர்கள்..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள்.பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள்.பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவள் தனது அழகால் மயக்கிவிடுவாள்.
ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம்.ஆனால்,ஒரு அ..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
பத்தாவது உலகக் கோப்பை போட்டி ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது இந்தியா. கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இறங்குகிறார்கள். விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிக்கிறார். ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்தக்கூடாது’ என்று பயமுறுத்தல் விடு..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம் அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து பிற சாதி மக்களின் பார்வையும் சிந்தனையும் அலசும் ஓர் ஆய்வு நூல்...
₹86 ₹90
Publisher: கருப்புப் பிரதிகள்
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு. ஒவ்வொரு வரியையும்
அதற்கு உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி
முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக்
கட..
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
இப்புத்தகத்தில் எனது அனுபவங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். இத்துறையில் பிரசித்தி பெற்றவர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன். இப்புத்தகத்தை ஒரு தடவை மட்டும் படித்தால் போதாது, புரியாது. மீண்டும் மீண்டும் படியுங்கள். அமைதியான, சந்தோஷமான, உற்சாகமான நேரத்தைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நன..
₹114 ₹120